தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இ-ஸ்கூட்டர் தீ விபத்து காரணமாக விற்கப்பட்ட 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக பியூர் இவி நிறுவனம் அறிவித்துள்ளது.
தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இ-ஸ்கூட்டர் தீ விபத்து காரணமாக விற்கப்பட்ட 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக பியூர் இவி நிறுவனம் அறிவித்துள்ளது.